TalkativewriterPrathipa
@umakrishh அவளை கடத்தியதர்க்கு கூடகாரணம் தங்கை மேல் இருந்த பாசம் தவிர்த்து,சீதை இல்லை,அவள் நிராகரித்ததால் வந்தகோபமாய் கூட இருக்கலாம்,ஈகோ
TalkativewriterPrathipa
@umakrishh நீங்கள் சொல்லுவது போல்,இவளுக்கு ஏன் என்னைபிடிக்கவில்லை என்கிற ஈகோ இருக்கலாமே தவிர, பெண் பித்தனாய் அவனை புராணம்கூட சொல்லவில்லை
TalkativewriterPrathipa
@umakrishh அதை நான் நியாப் படுத்த வில்லை, ஆனால் அவனை கெட்டவனாக உருகவாக படுத்துவது தவறு, உண்மையில் ராமன் தான் இங்கு வில்லன், ராவணன்இல்லை
umakrishhஉமாக்ருஷ்
@Talkativewriter எனக்கு ரெண்டு பேருமே வேறு வேறு விதத்தில் தவறு செய்தவர்கள் ஒப்பீடு தான் பிடிக்கல.காட்டிற்கு அனுப்பியதால் ராமன் கெட்டவன்
TalkativewriterPrathipa
@umakrishh அந்த காலத்தில் அரசியல் காரணங்களுக்காக பலதாரம் புரிவது தர்மமாக கருத பட்டது, ஆனால் ராமனை விட என்னை பொறுத்த வரை ராவணன் சிறந்தவன்
umakrishhஉமாக்ருஷ்
@Talkativewriter பல தார மனம் புரிவது பற்றி நானும் படிச்சிருக்கேன் அது அந்தக் கால அரசியலும் கூட பொன்னியின் செல்வனுக்கு கூட 11மனைவிகள்
TalkativewriterPrathipa
@umakrishh நிஜமான சிவா பக்தன், எந்த பெண்ணையும் வற்புறுத்தாதவன், சீதையை கூட,அதுஉயிர் மேல் உள்ள பயம் என்றாலும், அவளை தொட்டதில்லை அவன்
TalkativewriterPrathipa
@umakrishh இருக்கலாம்,அதுஒன்று மாத்திரமே அவன் மேல் சொல்லக்கூடிய குற்றம்,இலங்கை அவன் அரசாட்சியில் கோலாகலமாய் இருந்ததையும் மறப்பதற்கு இல்லை